📖 Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 116poem

அகப்பொருள் இலக்்கணம்

Chapter 29: • உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் · Tamil

அகப்பொருள் இலக்கணம்

இலக்கியப் பாடல்களில் குறிப்பேற்பவை அனைமும் எவையாய்ப் பொருள் இலக்கணம் ஆயர்கிறது. பொருள் இலக்கணம் தமிழ்மொழிக்கு மட்டுமே உரியது. இது அகப்பொருள், புறப்பொருள் என இரண்டு வகைப்படும். ஒவ்வொரு தலைவன், தலைவி ஆகியோருக்குமிடையிலான உறவினைகளை கூறுவதே அகத்திணை ஆகும். திணை என்றழைக்கப்படும். அகத்திணைகளை அடங்காத எல்லாம் புறத்திணையாகும்.

அகத்திணைகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை என ஏழு வகைப்படும். அவற்றில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்பவை அகவழி ஐந்திணைகள் எனப்படும். இவற்றின் அடிப்படையில் அகவழிகள் எழுதப்பட்டன.

அகப் பாடலுக்குரிய சூழல்கள் முதன்மைநிலை, கருப்பொருள், உரிப்பொருள் என வகைப்படும். நிலவும் பொருளும் முதன்மைநிலையடங்கும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →