📖 Samacheer Kalvi · SSLC - English Medium · Tamil · Page 79

உவம உருபு

Chapter 29: • உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் · Tamil

ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.

உவமையணி (குறள்- , )

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறுவது உவமையணியாகும். இதில் உவமை, உவமேயம், உவம உ(ப)மாந இ(ட)ம்படும. உவமை உ(ப) வெளிப்படையாகவும்.

அணியில்பரிமேல் (குறள்- ) உவமை - வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிபற்றி செய்யவன் உவமேயம் - செங்கோல் தாரிக் அதிகாரத்தால் வாரிதித்தும் மன்னன் உவம உ(ப) - போலும்

அணியில்பருக்தம் (குறள்- ) உவமை - நடு ஊரின் பழுத்த நச்ச மரம் உவமேயம் - உதிரச் செய்ய விரும்பாதவர் பெற்ற செல்வம் உவம உ(ப) - அற்ற

எடுத்துக்காட்டு உவமையணி (குறள்- )

ஒரு பொருளை அதனோடு தொடர்புடைய மற்றொரு பொருளோடு ஒப்பிட்டு கூறும்போது உவமை, உவமேயம் ஆகியன இடம்பற்றி உவம உ(ப) மலைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணியாகும்.

அணியில்பருக்தம் உவமை - பாடல் பொருந்தாத இசை உவமேயம் - இற்கம் இல்லாத கண் உவம உ(ப) - மலைந்து வந்துள்ளது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →