. வினைத்திட்பம் - எளிய உரை . வினை யுறுதி என்பது நம் நெஞ்சுறுதி: மற்றறையவை உறுதியாகா. .
வருமுன் காத்தல், வந்ததால் தளராமை இவ்விரண்டடே அறிஞர் கண்ட வழிகள். . முடிந்தபின் வெளியாம்படி செய்வதே திறமை: இடையே வெளிப்படின் பெருந்துன்பம் வரும். .
அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்; சொன்னபடி செய்தலே முடியாது. . பெருமிதம் மிக்கவரின் வினை த்திறத்ததை வேந்தன் கேள்விப்பட்டு மதிப்பபான். .
எண்ணியவற்றறை எண்ணியபடியே எய்தலாம் எண்ணியவர் உறுதியாக எண்ணினால். . ஆளின் தோற்றம் பார்த்து இகழவேண்டடாம்; ஓடும் வண்டி பெரிது அச்சசாணி சிறிது. .
கலங்ககாது கண்ட காரியத்ததைத் தளராது காலம் தாழ்த்ததாது செய்க. . துன்பம் மேன்மமேலும் வந்ததாலும் துணிவோடு இன்பந்தரும் காரியத்ததைச் செய்க. .
என்ன உறுதியிருந்ததாலும் எடுத்துக்கொண்ட வினை யில் உறுதியிலாரை உலகம் விட்டுவிடும். XII Std Tamil XII Std Tamil - - - -