. தூது - எளிய உரை . அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும் தூதுவனுக்கு உரிய தகுதிகள். .
அன்பு, அறிவு, தெளிந்த பேச்சுவன்மமை மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை . . பகைவர்முன் வெற்றித்தூது சொல்பவன் கற்றவருள் கற்றவனாக விளங்க வேண்டும். .
அறிவு, தோற்றம், தெளிந்த கல்வி இவற்றில் நிறைந்தவன் தூது செல்வவானாக. . விடாது சொல்லி விடுவனவற்றறை விட்டுச் சிரிக்கப்பபேசி நலம் செய்பவனே தூதன். .
கற்று அஞ்சசாது எடுத்துச் சொல்லிச் சமயத்துக்கு ஏற்றது அறிந்தவனே தூதன். . கடமை, காலம், இடம் இவற்றறைப் பார்த்துச் சிந்தித்து உரைப்பவனே சிறந்த தூதன். .
தாய்மமை, துணை , துணிவு இம் மூன்றும் நன்கு வாய்த்தல் தூதுவன் தகுதியாம். . பழிச் செய்தியை வாய்விடா உறுதியாளனே பகைவர்முன்சசென்று செய்திகூறத் தக்கவன். .
தனக்குச் சாவு வரினும் தன் அரசனுக்குக் குறையாத நலம் செய்பவனே தூதன்.