📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 174question

89. உட்பகை - எளிய உரை

Chapter 18: 89. உட்பகை · TAMIL

. உட்பகை - எளிய உரை . குளிர்ந்த நீரும் தீமை எனின் விருப்பத்தகா; உறவினர் குணங்களும் கேடுதரின் பிடிக்ககா. .

வாள்போல் கொடிய பகைக்கு அஞ்சவேண்டடாம்; உறவுபோல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுக. . உட்பகையிலிருந்து தன்னனைக் காத்துக்கொள்க; தளருங்ககால் மண்வவெட்டி போலச் சாய்ந்துவிடும். .

உள்ளம் ஒட்டடாத உட்பகை இருந்ததால் சுற்றம் ஒட்டடாதபடி பல துன்பம் தரும். . உறவு முறையில் பகை உண்டடாகின் சாகும்படியான பல துன்பம் தரும். .

கூட இருப்பவர்பபால் கூடாமை ஏற்படின் ஒருநாளும் அழிவிலிருந்து தப்ப முடியாது. . தவலையும் மூடியும்போலச் சேர்ந்திருந்ததாலும் உட்பகை உள்ள குடியினர் மனம் ஒன்றுபடார். .

உட்பகை உள்ளகுடி மெல்ல வலிகுறைந்து அரம் அராவிய இரும்புபோல் தேயும். . எள்ளின் பிளவுபோலச் சிறிதாக இருந்ததாலும் உட்பகையால் கேடு உண்டு. .

மனவொற்றுமை இல்லலாதவரோடு வாழ்தல் பெட்டியில் பாம்புடன் வாழ்வதைப் போலும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →